வியாழன், 17 பிப்ரவரி, 2011

தவிப்பு....

என் கண்கள் உனக்காக தவம் கிடக்கின்றன
உன்னிடம்  வரம்  பெறுவதற்காக  அல்ல 
உன்னையே  வரமாக  பெறுவதற்கு .......



Sorry என்ற  வார்த்தை  வேண்டாம் ,
உந்தன்  கண்ணின்  கடை விழி பார்வை  போதும் .
Thanks என்ற  வார்த்தை  வேண்டாம் ,
உன்  சிரிப்பு ஒன்றே போதும் கண்ணே...


1 கருத்து: